Monday, October 12, 2009

முதல் வணக்கம்

இந்த இணையதளத்தின் மூலம் உங்களை சந்திப்பதிப்பதற்கு காரணமான என் தாய் ,தந்தையரை வணங்கி மனிதநேயத்தோடு மனம் மலர்ந்து உங்களோடு இணையத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

உலகமெல்லாம் அமைதி நிலவ வேண்டும்

உள்ளமெல்லாம் தூய்மை உலவ வேண்டும்

இதயமெல்லாம் அன்பிலே பூத்து குலுங்க வேண்டும்

அதில் பாசமும் பண்பும் கனிகளாக சுவை தர வேண்டும் ;

பகல் இரவு பாராமல் வலி எல்லாம் தாளாமல்

ஈரைந்து மாதம் சுமந்து நல்மழலை தருகின்ற அன்னை போல

அன்னையின் பாசத்தை போல

இவ்வுலகம் அன்பால் ஒன்றினைய வேண்டும்

மாசில்லாத மனித நேயம் மலரா வேண்டும்

இதுவே எங்களின் ஆசை

இதுவே எங்கள் குரலின் ஓசை

No comments:

Post a Comment